பட்டினப்பாக்கத்தில் மீனவ சமூகத்திற்கு வாழ்வாதார முயற்சிகள் மூலம் உதவி வழங்கிய இன்ச்கேப் மற்றும் கம்யூனிட்ரீ
பட்டினப்பாக்கம், சென்னை | 8 செப்டம்பர் 2026 பட்டினப்பாக்கத்தில் மீனவ சமூகத்திற்கு வாழ்வாதார முயற்சிகள் மூலம் உதவி வழங்கிய இன்ச்கேப் மற்றும் கம்யூனிட்ரீ https://youtu.be/rIX4eqGv5OA?si=xjfcOrxRwzALJEgD இன்ச்கேப் நிறுவனம், கம்யூனிட்ரீ அமைப்புடன் இணைந்து, பட்டினப்பாக்கத்தில் மீனவ சமூகத்திற்கு இரு வாழ்வாதார முயற்சிகள் மூலம் இன்று உதவி வழங்கியது: 5 மீன்பிடி படகுகளுக்கு வண்ணம் பூசி 20 குடும்பங்களுக்குப் பயனளித்தது, மேலும் 15 மீனவப் பெண்களுக்கு ஐஸ் பெட்டிகளை வழங்கி, அவர்களின் மீன் பிடிப்பை நீண்ட நேரம் பாதுகாக்கவும் கெட்டுப்போவதைக் குறைக்கவும் உதவியது. இந்நிகழ்ச்சியில் இன்ச்கேப் நிறுவனத்தின் நிதி செயல்பாடுகள் தலைமை பொறுப்பாளர் ராஜினி ரவி, குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி பெஞ்சமின் ஹார்ம்ஸ்டார்ஃப் ஆகியோர் கலந்துகொண்டனர். கம்யூனிட்ரீநிறுவனர் ஹபீஸ்கான் செயல்படுத்தும் பங்குதாரராகக் கலந்துகொண்டார். இந்த முயற்சி, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப, நிலைத்த வாழ்வாதாரங்களை ஆதரிக்கும் சமூக மைய நடவடிக்கைகளுக்கான இன்ச்கேப் மற்றும் கம்யூனிட்ரீயின் இணைந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. திட்ட சிறப்பம்சங்கள் இடம்: ப...