இறுதிக்கட்ட பரபரப்பில் "காத்துவாக்குலரெண்டு காதல்"

 இறுதிக்கட்ட பரபரப்பில் "காத்துவாக்குலரெண்டு காதல்"






கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரைஇரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "காத்துவாக்குலரெண்டு காதல்" மெகாத் தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. அதன்படி, தற்போதுசரவணனை விட்டு பிரிய முடிவெடுத்திருக்கும் ஈஸ்வரிஅதற்கு ஈடாக, ரம்யாவிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு தனது சொத்துக்களை மீட்கிறாள்.

 

விஷயம் தெரிய வந்து ஈஸ்வரியை சமாதனம் செய்யப்போகும் அபிராமி அவமானப்படுத்தப்பட, சரவணணுக்குரம்யாவுடன் திருமணம் செய்து வைக்க அவர்முடிவெடுக்கிறார்.

 

இதற்கிடையே, சரவணனை ஏமாற்றிய போலி ரெசார்ட்ஓனர் சரவணனின் கண்ணில் பட, தன் மீதான கலங்கத்தைசரவணன் போக்குவாரா? மற்றும் சரவணன் - ரம்யாதிருமணம் நடக்குமா? அல்லது சரவணன் ஈஸ்வரியுடன்மீண்டும் இணைவாரா? என்கிற பரபரப்போடு தொடர்விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

Comments

Popular posts from this blog

தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு